Our Feeds


Saturday, April 16, 2022

ShortTalk

ஜனாதிபதி பதவிக் காலம் முடியும் வரை நான் பதவியில் இருப்பேன் - கோட்டா அறிவிப்பு - முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதி சந்திப்பில் நடந்ததென்ன ? – ஒரே பார்வையில் விபரங்கள்..



ஜனாதிபதி தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பு சற்று முன்னர் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தின்படி ,

* நாளை மாலையளவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

* நாமல் , பெசில் , சமல் , சஷீந்திர அமைச்சுப் பதவிகளை ஏற்காதிருக்க முடிவு
*ஆட்சியை கொண்டுசெல்ல உதவ அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காமலிருக்க தயார் என்று முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் உறுதி

*ஜனாதிபதி பதவிகாலம் முடியும்வரை பதவியில் இருப்பேன்’ எதிர்க்கட்சியினரை புதிய ஆட்சி அமைக்க அழைத்தேன் – அவர்கள் முன்வரவில்லை – அதனால் புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென’ ஜனாதிபதி தெரிவிப்பு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »