தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வருவதற்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை குறித்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை நியமிக்குமாறு அரசாங்கத்தின் 11 பங்காளிக்கட்சிகள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வழங்கும் வகையில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கு கையளித்த கடிதம் இதோ..!