Our Feeds


Wednesday, April 6, 2022

ShortNews

கல்முனையில், மு.க MP யின் வீடு முற்றுகையிடப்படவில்லை - ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியால் மட்டுமே பயணித்தார்கள்.



பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசின் கல்முனை வீடு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை இடப்பட்டதாக வரும் செய்திகள் அத்தனையும் பொய்யானவை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியால் மட்டுமே சென்றதாகவம் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டை முற்றுகையிடவில்லை என்றும் பொலீஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »