Our Feeds


Tuesday, April 5, 2022

ShortNews

PIC_OF_THE_DAY : 04 மாதங்களுக்கு பின் பாராளுமன்றம் வந்த பசில் ராஜபக்ஷ அமர்ந்திருந்த காட்சி



எமது நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டை இந்நிலைமைக்கு கொண்டு சென்ற – அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர் ஆளுங்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்.”

இவ்வாறு விமல் வீரவன்ச இன்று சபையில் தெரிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை இலக்கு வைத்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். எனினும், பகிரங்கமாக பெயரை குறிப்பிடவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »