Our Feeds


Tuesday, April 12, 2022

ShortTalk

கடனுதவிக்காக மீண்டும் இந்தியாவை நாடுகிறது இலங்கை - VIDEO



இந்தியாவின் கடனுதவித் திட்டத்தை மேலும் அதிகரித்துக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.


18 முதல் 23ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »