Our Feeds


Monday, May 16, 2022

ShortTalk

நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை..

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (16) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது உரை இதுவாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமரின் இன்றைய உரையானது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »