Our Feeds


Tuesday, May 10, 2022

ShortTalk

வன்முறைகளையும் , பழிவாங்கும் செயல்களையும் நிறுத்தி அமைதியைப் பேணுங்கள் : மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

 

அரசியல் பேதமின்றி, பிரஜைகளுக்கு எதிரான வன்முறைகளையும் , பழிவாங்கும் செயல்களையும் நிறுத்தி அமைதியைப் பேணுங்கள்  என நாட்டு மக்களிடம் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.



அரசியலமைப்பு ஆணையின்படி அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »