Our Feeds


Wednesday, May 11, 2022

ShortNews Admin

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறாது- சபாநாயகர் அறிவிப்பு

 


அமைச்சர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரையில் நாடாளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இன்று இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »