Our Feeds


Tuesday, May 10, 2022

ShortNews

BREAKING: பசில் ராஜபக்ஷவின் மல்வானை வீட்டுக்கு பொதுமக்கள் தீ வைப்பு



மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட வீட்டுக்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர்.


இந்த வீடு கடந்த காலங்களில் பிரசித்தமாக பேசப்பட்ட ஒன்றாக காணப்பட்டது.

குறித்த வீடு பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட போதும் அதனை உறுதிப்படுத்த முடியாத நிலைமை காணப்பட்டது.

இந்த நிலையில், குறித்த வீட்டுக்கு மக்கள் இன்று தீ வைத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »