Our Feeds


Tuesday, May 10, 2022

ShortTalk

BREAKING: மஹிந்தவின் மகன் யோஷிதவும் அவர் மனைவியும் நாட்டை விட்டும் வெளியேறினர்



முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளனர்.


சிங்கப்பூருக்கு சொந்தமான U 469 என்ற விமானத்தினூடாகவே அவர்கள் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »