Our Feeds


Saturday, May 7, 2022

ShortNews Admin

PHOTOS: சமையல் கேஸ் கேட்டு வீதியில் இறங்கி போராடும் மக்கள்.



கடவத்தை பகுதியில் எரிவாயு கோரி மக்கள் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இதன் காரணமாக அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »