Our Feeds


Saturday, June 18, 2022

SHAHNI RAMEES

ரெட்டா உள்ளிட்ட 09 பேரை கைது செய்ய உத்தரவு

 

மே 06 மற்றும் 09 ஆம் திகதிகளில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 09 பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு பொலிஸாருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களுள் ரதிந்து சேனாரத்ன என்ற ரெட்ட, வசந்த முதலிகே, லஹிரு வீர சேகர ஆகியோரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »