எதிர்வரும் 9ஆம் திகதி சில பகுதிகளில் 13 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய அலுத்கம, மத்துகம, அகலவத்த ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.