Our Feeds


Tuesday, July 5, 2022

SHAHNI RAMEES

நாடாளுமன்ற சபைக்கு வந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்றுக்கு வருகைத் தந்துள்ளார்.

தற்போது நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் ரணில் சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »