Our Feeds


Tuesday, July 5, 2022

SHAHNI RAMEES

#BREAKING: நாடாளுமன்றில் ஒலித்த “கோ ஹோம் கோட்டா” – சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர்

 


சபை அமர்வுகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்ட நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் “கோ ஹோம் கோட்டா” என்று கோஷமிட்டு அமளி துமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »