Our Feeds


Monday, July 4, 2022

ShortNews

JUST_IN: க.பொ.தர உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்.



க.பொ.தர உயர்தர பரீட்சை ஒரு மாத காலம் பிற்போடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »