Our Feeds


Wednesday, July 6, 2022

ShortNews Admin

PHOTOS: கொழும்பில் பதற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்


கொழும்பு - கோட்டை - செத்தம் வீதியில் உள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்திற்கு முன்பாக ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.











Subscribe to this Blog via Email :
Previous
Next Post »