Our Feeds


Tuesday, August 30, 2022

SHAHNI RAMEES

இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது 25 பேர் கைது.!




அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட

ஆர்ப்பாட்ட பேரணியினால் மருதானை டீன்ஸ் வீதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.


இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டனர்


இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின் போது 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »