Our Feeds


Tuesday, August 2, 2022

ShortTalk

ஜனாதிபதி ரணில் வீட்டுக்கு தீ வைப்பு- மேலும் 3 பேர் கைது.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »