Our Feeds


Friday, August 5, 2022

SHAHNI RAMEES

கோட்டை-பதுளை இடையிலான 6 புகையிரத சேவைகள் இரத்து..!

 


மலையகத்திற்கான புகையிரத மார்க்கங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதன் காரணமாக இன்றிரவு கொழும்பு-கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரத சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்தோடு, நாளைய தினம் பதுளைக்கு பயணிக்கவிருந்த 6 புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »