Our Feeds


Friday, August 5, 2022

SHAHNI RAMEES

கொரோனா தொற்றால் மேலும் நால்வர் உயிரிழப்பு


 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.


அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்றைய தினம் (04) மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »