Our Feeds


Sunday, August 7, 2022

SHAHNI RAMEES

மலையகத்திற்கான ரயில் சேவையை மட்டுப்படுத்த தீர்மானம்


 சீரற்ற வானிலை காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி பதுளை வரை இயக்கப்படும் ரயிலை நாவலப்பிட்டி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் செவ்வாய்கிழமை (09) மாலைக்குள் ரயில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »