முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இளைஞர்களில் ஒருவர் கள்ளப்பாடு தெற்கினைச் சேர்ந்த 22 வயதுடையவர் என்பதோடு, மற்றைய நபர் உண்ணாப்பிலவைச் சேர்ந்த 21 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.