Our Feeds


Thursday, August 4, 2022

ShortTalk

இஸ்மத் மௌலவி நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் - அடையாள அணிவகுப்பும் நாளை இடம்பெறும்.



மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இஸ்மத் மௌலவி எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


அன்றைய தினம் அவர் அடையாள அணிவகுப்புக்கும் உட்படுத்தப்படவுள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »