Our Feeds


Friday, August 5, 2022

SHAHNI RAMEES

IMF வேண்டாம் என்றால் தீர்வுகளை கூறுங்கள்- ஜனாதிபதி


சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு

வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எந்தவொரு நாடாளுமன்ற எம்.பியேனும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டால், அதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »