Our Feeds


Sunday, September 4, 2022

ShortNews

உணவக தொழிற்துறையில் இருந்து விலக நேரிடும் - அசேல சம்பத் எச்சரிக்கை!



கோதுமை மா விலை மாஃபியா விடயத்தில் அரசாங்கம் முன்னிலையாகாவிட்டால், உணவக தொழிற்துறையில் இருந்து விலக நேரிடும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »