நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணையை ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதுடன் அது தொடர்பான விவாதம் நாளை மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.