Our Feeds


Thursday, September 15, 2022

SHAHNI RAMEES

BREAKING: அனைத்து பாடசாலைகளுக்கும் 19ஆம் திகதி விடுமுறை..!




இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி,

எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை (19) மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »