Our Feeds


Monday, October 17, 2022

ShortTalk

தாமரைக் கோபுரத்தை பார்வையிடும் நேரம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு...!




தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவதற்கான

நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன்படி வார நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரைக் கோபுரத்தை பார்வையிட முடியும்.



அதேபோன்று வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தாமரைக் கோபுரத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »