Our Feeds


Saturday, October 8, 2022

ShortTalk

சுற்றுலாப் பயணிகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு.



இவ்வருடம் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரையில் 4,96,430 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது ஓரளவு முன்னேற்றம் எனவும், குறித்த சுற்றுலாப் பயணிகளின் மூலம் 893 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் நாடு பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »