மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி ஆகியவற்றின் பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவராக அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
அதற்கான நியமனக்கடிதங்கள் நேற்று (15) பிரதமரினால் கையளிக்கப்பட்டன.