Our Feeds


Friday, November 11, 2022

SHAHNI RAMEES

கோட்டாவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவு..!



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்

வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை பொலிஸாருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.


ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்களால் அங்கிருந்து 17.8 மில்லியன் ரூபா மீட்கப்பட்டது.


இந்த பணம் தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை பொலிஸாருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »