Our Feeds


Wednesday, November 30, 2022

ShortTalk

VIDEO: அஸாத் சாலி உள்ளிட்டோரின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு




திலினி பிரியமாலியின் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


மேலும் திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »