Our Feeds


Tuesday, December 27, 2022

SHAHNI RAMEES

நாட்டை வந்தடையவுள்ள 3 நிலக்கரி கப்பல்கள் – எரிசக்தி அமைச்சர்...

 

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கான மூன்று நிலக்கரி கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடையும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் குறித்த கப்பல்கள் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »