Our Feeds


Monday, December 5, 2022

News Editor

கம்பஹாவில் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு


 

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த உணவகத்தில் 7 ஐஸ் பொதிகளும் 38 மாத்திரைகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »