Our Feeds


Tuesday, December 27, 2022

SHAHNI RAMEES

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட திலினி பிரியமாலி...!

 


நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்காக விளக்கமறியலில்

வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி செவ்வாய்க்கிழமை (டிச. 27) காலை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.


அண்மையில் அவருக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளில் அவர் கையெழுத்திடுவதற்காகவே இவ்வாறு அழைத்து வரப்பட்டார்.   


தேவையான நிபந்தனைகளை நிறைவு செய்த பின்னர் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »