Our Feeds


Sunday, December 4, 2022

News Editor

பேராதனை போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் சடலமாக மீட்பு!


 

பேராதனை போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது  கொலையா அல்லது தற்கொலையா என பொலிஸார் விசாரணைகள்  முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »