Our Feeds


Sunday, January 29, 2023

SHAHNI RAMEES

மாணவர்களை கைவிட்ட வத்தளை மற்றும் நுகேகொடை லைசியம் சர்வதேச பாடசாலை? பெற்றோர் ஆவேசம்

 

வத்தளை மற்றும் நுகேகொடையில் உள்ள லைசியம் சர்வதேச பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை வளாகத்திற்கு முன்பாக கடந்த இரு தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேம்பிரிட்ஜ் பிரிவு O/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏற்பாடுகளை செய்ய முடியாது என பாடசாலை நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »