Our Feeds


Sunday, February 12, 2023

ShortTalk

ஒரு கிலோ நெல் 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் - கிளிநொச்சியில் ஜனாதிபதி உறுதி!



கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளிடம் ஒரு கிலோ நெல் 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


அதற்கான பொறிமுறையை அடுத்த வாரத்திற்குள் தயார் செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »