Our Feeds


Friday, February 3, 2023

ShortNews Admin

நீதிமன்ற உத்தரவால் மீண்டும் மின்வெட்டு அமுலாகுமா?



க.பொ.த உயர்தர பரீட்சைக் காலத்தில் மின்வெட்டுக்கு இடைக்கால தடை உத்தரவு விதித்து இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிடுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »