Our Feeds


Thursday, February 16, 2023

News Editor

முன்னாள் ஜனாதிபதி மியன்மாருக்கு விஜயம்



 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


அவர் மியன்மாருக்கு 10 நாள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு நாட்டை விட்டுச் சென்றுவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மியன்மாரில் உள்ள பல சமூக ஆர்வலர் அமைப்புகளின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ மற்றும் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோர் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »