Our Feeds


Wednesday, February 22, 2023

ShortTalk

BREAKING: நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!



நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்க்ஷ இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »