முஜிபுர் ரஹ்மானை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்தவர் தானே எனக் கூறிய ஜனாதிபதி, அவர் பலிக்கடா ஆக்கப்படப் போவது தமக்கும் தெரியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
முஜிபுர் ரஹ்மானை பாராளுமன்றத்தில் வைத்திருக்க முயற்சித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, இனிமேல் அது பற்றி பேசப்போவதில்லை எனவும் கூறினார்.