Our Feeds


Sunday, March 19, 2023

ShortTalk

இலங்கையின் இருவேறு இடங்களில் திடீர் நிலநடுக்கம் - புவி சரிதவியல் பணியகம் என்ன சொல்கிறது?



திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று காலை 3.30 அளவில் ஏற்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கிரிந்த பகுதியில் நேற்று மாலை 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »