Our Feeds


Thursday, March 9, 2023

ShortTalk

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் - சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை



உலக சிறுநீரக தினம் இன்று (09) அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாட்டில் பதிவாகும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »