Our Feeds


Tuesday, March 14, 2023

SHAHNI RAMEES

#BREAKING: மயோன் முஸ்தபா பிணையில் விடுதலை..!

 


2010 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவைப் பெறுவதற்கு

இலஞ்சம் வழங்கிய குற்றத்திற்காக முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவரது குடியுரிமை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டது.


இந்த நிலையில், இன்று அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி முஸ்தபா தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »