Our Feeds


Thursday, April 27, 2023

ShortTalk

அமெரிக்காவுக்குள் நுழைய வசந்த கரன்னாகொட மற்றும் அவர் குடும்பத்திற்கு தடை!



கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக, அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.


அறிக்கை ஒனறை வெளியிட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »