Our Feeds


Monday, April 24, 2023

News Editor

மியன்மாரை தாக்கிய சூறாவளி


 மியன்மாரை கடுமையாக சூறாவளி புயல் காற்று தாக்கியுள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் படுகாயமடைந்துள்ளனர். 


தலைநகர் நேப்பிடா அருகில் உள்ள இரண்டு கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை கடுமையாக வீசிய புயல் காற்றில் 232 வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »