Our Feeds


Wednesday, April 26, 2023

ShortTalk

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்ட விசேட அறிவிப்பு!



2022 ஜூலை அமைதியின்மை ஏற்பட்டு 8 மாதங்களுக்குப் பின்னர், இலங்கை தற்போது மீண்டு வந்துள்ளதுடன், நாட்டை மீண்டும் எழுப்புவதற்கான முயற்சிகளில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.


பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை முன்வைத்த போதே ஜனாதிபதி  இதை குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »