அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என பொய்யான தகவலை வழங்கிய நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர், புதுகடை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் குறித்த நபரை மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, புதுகடை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.